Category : உள்நாடு

உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்

(UTV|கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது....
உள்நாடு

அங்கொட லொக்காவின் சகா ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரியான ‘சொல்டா’ என அழைக்கப்படும் அசித்த ஹேமதிலக்க பொலிஸாரின் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம்(12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

(UTV|கண்டி)- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று(12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் கோட்டாபய ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ச – நிதி...
உள்நாடு

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

( UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

( UTV| கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள்...
உள்நாடு

தம்மிக கங்கானாத் திசாநாயக்க காலமானார்

(UTV|கொழும்பு) – ஜப்பானுக்கான இலங்கை முன்னாள் தூதுவர் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன தொடர்பு பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தம்மிக்க கங்கானாத் திசாநாயக்க காலமானார்....
உள்நாடு

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....