(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய 10,925 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்....
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 674 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53,750 ஆக அதிகரித்துள்ளது....
(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில்...
(UTV | கொழும்பு) – உக்ரேனிய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்துவரும் திட்டத்தின் மூலம் இலங்கை சுற்றுலாத் துறை இதுவரை 42 மில்லியன் வருவாயீட்டி உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன தெரிவித்திருந்தார்....
(UTV | கொழும்பு) – முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் போது நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...