Category : உள்நாடு

உள்நாடு

நேற்று மாத்திரம் 3,518 PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 3,518 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை

(UTV|கொழும்பு) – இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) இடம்பெறவுள்ளது....
உள்நாடு

சிங்கராஜ வனப்பகுதி – வீதி நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – உலக மரபுரிமை வனப்பகுதியான சிங்கராஜ வனத்தின் எல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

(UTV|கொழும்பு)- இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது...
உள்நாடு

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | நீர்கொழும்பு ) – கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உட்பட நால்வர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான்...
உள்நாடு

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்

(UTV | ரஷ்யா) – ‘ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியின் மூன்றாம் கட்டம் 7-10 நாட்களில் தொடங்க உள்ளதாக...
உள்நாடு

பிள்ளையானுக்கு கன்னி அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி

(UTV | மட்டக்களப்பு) – பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது....
உள்நாடு

மேலும் 79 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 79 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....