Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கம்பஹா) –  கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் நாளை(20) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது...
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 37 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 37 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

(UTV | மாத்தளை) –   கலேவெல- ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....
உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணியில் 2,122 பேருக்கு தொற்று

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கோப் மற்றும் கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் இவ்வாரத்திற்கான அனைத்து வித கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் புதனன்று(21) நடைபெறவுள்ள முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்....
உள்நாடு

நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதிக்கு பூட்டு

(UTV | கம்பஹா) – நீர்கொழும்பு நகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியை மூடுவதற்கு பொதுச் சுகாதார பரிசோதக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்....
உள்நாடு

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது....
உள்நாடு

மைத்திரி – ரணில் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....