Category : உள்நாடு

உள்நாடு

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது....
உள்நாடு

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அரசு இணக்கம்

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த இறுதி அறிக்கையின் பிரதிகளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும் சிங்கள மொழியில் வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – தொழில்துறையில் தாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் 22ம் திகதி காலை 8 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க அரச பல் மருத்துவர்கள்...
உள்நாடு

குற்றவாளிகளை அரசு ஒருபோதும் பாதுகாக்காது

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெறும்...
உள்நாடு

பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – கடந்த 2016 மார்ச் 29ம் மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் நீதாய நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்....
உள்நாடு

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இரண்டு கோடிக்கும் பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் 40 வயதான சந்தேக நபர் இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்....