Category : உள்நாடு

உள்நாடு

வெலிகடை சிறைச்சாலை : எழுவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெலிகடை சிறைச்சாலையின் 4 பெண் கைதிகளுக்கும், 2 ஆண் கைதிகளுக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய...
உள்நாடு

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

ஊரடங்கு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தற்போது காணப்படும் நிலைமையினை அவதானித்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கட்கிழமை(09) அதிகாலை 05 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவ...
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 200 பேர், கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன...
உள்நாடு

இசுறுபாய அலுவலகம் இன்று மீளவும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய அலுவலகம் இன்று(05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பு மக்களுக்கான நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று (05) முதல் ஆரம்பமாகவுள்ளது....
உள்நாடு

24வது மரணமும் பதிவு

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 13 ஐ சேர்ந்த 79 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

தீர்வு கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீர்வொன்று கிடைக்கும் வரை நாட்டை மூட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்....
உள்நாடு

ஊரடங்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசுக்கு ஆர்வமில்லை

(UTV | கொழும்பு) – தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை, மேலும் தொடர்வதற்கு, அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என இராணுவத்...