Category : உள்நாடு

உள்நாடு

மஹர சம்பவம் : இறுதி அறிக்கை 30 அன்று

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30ம் திகதி கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

முடிந்தளவு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும், விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசினால் மீண்டும் அறிமுகம்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸின் புதிய அழுத்தங்களையடுத்து, நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலயத்தில் 427 : 02

(UTV | கொழும்பு) –  நாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 427 பேருக்கு கொவிட் 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்....
உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  சில நாடுகளில் புது வகையான கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து...
உள்நாடு

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வௌியேறும் பகுதிகளில் நாளை (23) முதல் Rapid Antigen கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
உள்நாடு

கொரோனாவிலிருந்து 29 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 618 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இரத்து

(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகை தரும் விமானங்கள் நாளை(23) முதல் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்....