Category : உள்நாடு

உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது....
உள்நாடு

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) – பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது....
உள்நாடு

இன்று அதிகாலை முதல் முடக்கப்படும் பகுதிகள்

(UTV | கொழும்பு) – கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் புதிதாக 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று...
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தளர்த்தலும் சுகாதார வழிகாட்டுதல்களும்

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன....
உள்நாடு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் 12 மாவட்டங்களை சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது....
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தளர்வும் பின்பற்றவேண்டியவையும்

(UTV | கொழும்பு) –  சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலேயே நாளை (21) பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  ஏறாவூர் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....