ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம்...