ஆடுகளை மேய்க்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – திருகோணமலையில் சோகம்
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சல்லிமுனை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் நேற்று (10) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி...
