இலங்கையில் பிடிக்கப்படும் படகுகளை மீட்டு வருகிறோம் – ஜெய்சங்கர்.
(UTV | கொழும்பு) – தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் நரேந்திர...