வீடியோ | தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட மாட்டாது – கைரேகை ஸ்கேனர் நிச்சயம் பொருத்தப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
தபால் துறையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கே செலவாவதாகவும், அந்த வகையில் தான் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு தபால் துறை ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என சுகாதாரம் மற்றும்...