Category : வீடியோ

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்வீடியோ

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோ...
உள்நாடுவீடியோ

வீடியோ | இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் – நீதிக்கான மய்ய தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில்

editor
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அண்மைக் காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | குப்பை ஏற்றிச்செல்லும் ரெக்டரில் சென்று தவிசாளர்கள் போராட்டம்!

editor
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்வதற்கு தமக்கான வாகம் இல்லாததால் அதனை வழங்க கோரி செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்கள் த செங்கலடியில் இருந்து கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கஜேந்திரகுமார் எம்.பி, பொது மக்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

editor
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது....
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | பொலிஸார் துரத்திச் சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – வவுனியாவில் சம்பவம்

editor
வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது....
உள்நாடுவீடியோ

வீடியோ | கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கை தமிழர்

editor
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் இன்று அதிகாலை (10) மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தனுஷ்கோடி கடல்...
அரசியல்உள்நாடுவீடியோ

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் இன்று (09) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பல தகவல்களை வெளியிட்டார். தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து...
உள்நாடுவகைப்படுத்தப்படாதவீடியோ

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (2025.07.09) எழுப்பிய கேள்வி. நாட்டின் நுகர்வோருக்கு தங்கள் வருடாந்த அரிசித் தேவைகளை மிகக் குறைந்த விலையில் பூர்த்தி செய்து கொள்வதற்கும்,...