Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

editor
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர்...
உள்நாடுபிராந்தியம்

நானுஓயாவில் வளர்ப்பு நாயை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் – இளைஞனுக்கு விளக்கமறியல்

editor
நானுஓயாவில் வளர்ப்பு நாய் ஒன்றை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞனை, எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

editor
அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (31) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இடம் பெறவுள்ளது. இரத்தினபுரி சிவன் கோவிலிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

editor
களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, பரந்தனில் கோர விபத்து – இருவர் பலி – உதவுவதற்கு பதிலாக, புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

editor
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் 256வது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக இன்று (29) அதிகாலை 5:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து நாசம்

editor
நவகமுவ – தெடிகமுவ ஜய மாவத்தை பகுதியில் உள்ள பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டை மாநகர சபையின்...
உள்நாடுபிராந்தியம்

சாரதி தூங்கியதால் கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி விபத்து – 10 வயது பாடசாலை மாணவியும், 27 வயது இளைஞனும் பலி

editor
ஹொரவப்பொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் எலயாபத்து பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (28) பிற்பகல் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச்...
உள்நாடுபிராந்தியம்

அறுகம்பை குடாவில் அதிகரித்துள்ள உல்லாசப் பயணிகளின் வருகை

editor
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறுகம்பைக் குடாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். சர்வதேச ரீதியில் நீரலைச் சறுக்கல் விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பைக்குடாவில்...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரை தாக்கிவிட்டு கைவிலங்குடன் முதலைகள் நிறைந்த நீர் குழிக்குள் குதித்த சந்தேகநபர் – நடந்தது என்ன?

editor
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் முதலைகள் உலாவும் நீர் குழிக்குள் குதித்ததாக கூறப்படுகிறது. நேற்று (27) இரவு சந்தேகநபர் மில்லனிய பகுதியில் உள்ள ஒரு கடையில்...
உள்நாடுபிராந்தியம்

குளியாப்பிட்டியில் கோர விபத்து – மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்

editor
குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள...