Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

editor
நிந்தவூர் பகுதியில் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி  நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை...
உள்நாடுபிராந்தியம்

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் இருவர் கைது

editor
வென்னப்புவ பொலிஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பகுதியில் நேற்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 29 வயதுடைய...
உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மூன்று பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸார்

editor
மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, முகாமையாளரையும் அங்கு பணிபுரியும் நான்கு பெண்களையும் மிரட்டி மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

கிணற்றில் வீழ்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம்

editor
பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் சிகிச்சைக்காக பொலிபிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த குழந்தை வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனாகும்....
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவரின் பணப்பையை திருடிய 39 வயதுடைய பெண் கைது

editor
மட்டக்களப்பு, மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20,000 ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய 39 வயது பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை வெல்லாவெளி பொலிஸார் நேற்று (31) இரவு கைது...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு – பசறையில் அதிர்ச்சி சம்பவம்

editor
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 மற்றும் 33 வயதுகளை...
உள்நாடுபிராந்தியம்

வெகு சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு, ஊர்வலம்

editor
விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு இன்றையதினம் (31) இரத்தினபுரி அருள்மிகு ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேசர் ஆலயத்தில்விநாயகர் சதுர்த்தி பூஜை வழிபாடு மற்றும் ஊர்வலம் வெகு சிறப்பாக இடம் பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (31) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் மற்றும் துப்பாக்கி...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

editor
சிலாபம் புனித பெர்ண தேத் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த புதன்கிழமை (27) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.அஸ்வர்கான் தலைமையிலும் அருட் சகோதரி ரி.தர்ஷினி பெரேராவின்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

editor
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு...