Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

இளைஞன் வெட்டிக் கொலை – எல்பிட்டியவில் சம்பவம்

editor
காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வயலுக்கு சென்ற விவசாயி மரணம்

editor
இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (07) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

மதுபானசாலைக்கு சீல் வைப்பு – காரணம் வெளியானது

editor
பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில் நீண்டகாலமாக மதுபான வகைகளை அதிக விலைக்கு...
உள்நாடுபிராந்தியம்

மீட்கப்படும் எழும்புக்கூடுகள் மீதான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள் – தவிசாளர் நிரோஷ்

editor
தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையும் இலங்கையில் அரச கொள்கையாகவே முன்னெடுக்கப்பட்டன. இந்த விடயத்தில் உள்நாட்டு விசாரணைகளோ அல்லது பொறிமுறைகளோ தீர்வைத்தராது. எமக்கு சர்வதேசத்தின் நீதியே தேவை என வலிகாமம் கிழக்குப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மாமனார் பொல்லால் தாக்கியதில் 24 வயதுடைய மருமகன் உயிரிழப்பு!

editor
காலியில் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்டு மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சுலோகங்களை ஏந்தி...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திற்கு பிரியாவிடை!

editor
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5 வருடம் 9 மாதம் 10 நாட்களாக கடமையாற்றிய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு, அவருக்கான பிரியாவிடை...
உள்நாடுபிராந்தியம்

வெல்லவாயவில் மற்றுமொரு விபத்து – இருவர் வைத்தியசாலையில்

editor
வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாலபோவ டிப்போவுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது

editor
மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

editor
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தேர் பவனியின் போது பட்டாசு வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்ற போது,...