Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) சபை மண்டபத்தில் இடம்பெற்றது. உள்ளூராட்சி வார இறுதிநாளை முன்னிட்டு இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயதுடைய இளைஞன் பலி

editor
கட்டான – கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பல...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் சுற்றுலா பயணிகளை தாக்கிய இருவர் கைது

editor
உனவட்டுனவில் வௌிநாட்டு பயணிகளை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுனவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் விருந்தில் இருந்த மூன்று மூன்று ஜேர்மனி ஜோடிகளைக் கொண்ட ஆறு பேருக்கும், இரு இலங்கையர்களுக்கும் இடையே நேற்று...
உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை கைது

editor
வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொல்டோவியன் (Moldovian) பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபரான மொல்டோவியன்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

editor
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறை அப்துல் மஜீட்...
உள்நாடுபிராந்தியம்

உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (20) மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாசப்...
உள்நாடுபிராந்தியம்

21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு

editor
இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கோகரெல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து மதுரங்குளிய நோக்கி சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்...
உள்நாடுபிராந்தியம்

உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு

editor
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுத்தையொன்றை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தையை...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது

editor
லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த...