Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கரையோர சுத்தப்படுத்துகை, பனம் விதை நடுகை செய்யும் நிகழ்வு

editor
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும் பனம் விதை நடுகை செய்யும்...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

editor
மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை (23) மன்னார் நகரசபை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் பல்வேறு...
உள்நாடுபிராந்தியம்

தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்!

editor
நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்டஅங்குரார்ப்பன நிகழ்வு இன்று களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

editor
கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் (22.09.2025) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை...
உள்நாடுபிராந்தியம்

கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு இரு செயலிகளை அறிமுகம்

editor
கல்முனைப் பிரதேச செயலகத்தினை டிஜிட்டல் மயமாக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பாவனைக்கான இரு செயலிகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் டி.எம்.எம் அன்சார் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில்...
உள்நாடுபிராந்தியம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

editor
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

editor
தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 22.09.2025 ஆம் திகதி திங்கள் காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும்!

editor
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சுகாதார நெறிமுறைகள் பின்பற்றாமல்...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் – காரணம் வௌியானது

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி...
உள்நாடுபிராந்தியம்

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

editor
ஹொரண பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தனது வீட்டின் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பாறையில் புதையல் தோண்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண்...