Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

எல்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

editor
எல்பிட்டிய, ஓமத்தவில் உள்ள ஒரு வீட்டின் மீது நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு – உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – தவிசாளர் எஸ்.சுதாகரன்

editor
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். இவ்வாறு கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளினால் தொடர்ந்தும்...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – இளைஞனும், யுவதியும் பலி!

editor
ஹொரணை – மொரகஹேன வீதியில் கனன்வில பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மொரகஹஹேன, பெரெகெட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் 24 வயதுடைய ஆணுமே இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலையில் விசேட நிகழ்ச்சி – மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது

editor
அநுராதபுரம், தந்திரிமலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவன் தந்திரிமலை பொலிஸாரால் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தந்திரிமலை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய...
உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா!

editor
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சப்ரகமுவ மாகாண நவராத்திரி விழா நேற்றையதினம் (03) பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் குருவிட்ட கீரகல தமிழ்...
உள்நாடுபிராந்தியம்

குருநாகல் குளியாபிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் பாடசாலையின் 75 ஆண்டு நிறைவு.

editor
குருநாகல் குளியாபிடிய/எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தனது 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (03) சிறப்பாக கொண்டாடியது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரிப்கான் அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் நடைபவணி...
உள்நாடுபிராந்தியம்

புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வடிகாணில் வீசப்பட்ட நிலையில் மீட்பு

editor
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது....
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்

editor
அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக, இந்த போராட்டம் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் போதைப்பொருள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரொருவர் உயிரிழப்பு

editor
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்ககேற்புடன் சிறுவர் தின கொண்டாட்டம்

editor
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண குழந்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தின கொண்டாட்டம் மற்றும் வழிகாட்டல் பயிற்சி நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக...