பாலம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நிறுத்தம் – கோபம் அடைந்த மக்கள்
அக்கரைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து புதிய துறைமுகத்துக்கு செல்லும் பிரதானயில் சிராஜியா நகர் மற்றும் தக்வா நகர் வீதியை பிரித்து குறுக்காக ஓடும் ஒரு ஆறு காணப்படுகிறது. இந்த ஆற்றுப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள்...
