Category : பிராந்தியம்

அரசியல்உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் பட்ஜெட் 3வது முறையாகவும் தோல்வி!

editor
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகர சபை தவிசாளர் யசஸ்வின்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ் விபத்து – 14 பேர் காயம்

editor
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

சுற்றுலா விடுதியில் டொலர் திருடியவர் கைது

editor
உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் 500 அமெரிக்க டொலர் பணத்தைத் திருடிய நபர் ஒருவரை உணவட்டுன பொலிஸ் சுற்றுலாப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்று...
உள்நாடுபிராந்தியம்

தி/மூ/அஷ்ரப் வித்தியாலயத்திற்கு மாட்டக்களப்பு வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம்

editor
மாட்டக்களப்பு வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 60 பேர், மூதூரில் மூதூர் வலயக்கல்விக்குட்பட்ட மிக வேகமாக முன்னேறி வரும் மாதிரி பாடசாலையான தி/மூ/அஷ்ரப் வித்தியாலயத்திற்கு இன்று (24) புதன்கிழமை கள...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை

editor
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம்...
உள்நாடுபிராந்தியம்

புல்மோட்டை கனிய மணல் ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

editor
திருகோணமலை புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் இன்று (24.12.2026)பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இப்பகிஷ்கரிப்பில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். வருட இறுதியில் ஊழியர்களுக்கு கிடைக்க இருந்த பல கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் காணமாக இந்த...
உள்நாடுபிராந்தியம்

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

editor
மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் 23.12.2025 வந்தாறுமூலையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது

editor
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (23) இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் இருவரிடம் இருந்து வீடு கட்டித் தருவதாக கூறி பண மோசடி

editor
மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இரு நண்பர்களிடம், வீடு கட்டித் தருவதாக கூறி அடையாளம் தெரியாத நபர்கள் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர்கள் தொலைபேசி மூலம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்

editor
2025 ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (23) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார...