Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

editor
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்த பாடசாலை மாணவி

editor
தொட்டிலில் கயிற்றில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியின் உடல் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் விரிவான விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவின் பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள பொகவந்தலாவ கிலானி...
உள்நாடுபிராந்தியம்

சுன்னாகம் பகுதியில் தங்க ஆபரணங்கள், பணத்தை திருடிய ஒருவர் கைது

editor
சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கோர விபத்து – மாணவியும் தாயும் படுகாயம்

editor
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் விபத்து, பாதசாரிக் கடவையில் பயணித்த பாடசாலை மணவியும் தாயும் படுகாயம். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இராகிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை (15.10.2025) இடம்பெற்ற விபத்து...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரத்தினம் என்பவரே...
உள்நாடுபிராந்தியம்

கட்டைபரிட்சான், கணேசபுரம் இணைக்கும் பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு.

editor
நீண்ட காலமாக பகுதியளவில் சேதமடைந்திருந்த இறால் பாலம் தற்போது தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டைபரிட்சான் மற்றும் கணேசபுரம் பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாக...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடையில் சுமார் 10 வருடங்களின் பின்னர் சுத்திகரிக்கப்படும் வடிகான்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே.பி.எஸ்.ஹமீடின்...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு

editor
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து,...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கிண்ணயடியில் கசிப்பு விற்பணை – ஒருவர் கைது – ஐந்து பெண்களுக்கு பிணை!

editor
வாழைச்சேனை கிண்ணயடி பிரம்படித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரை கைது செய்வதற்கு தடையாக இருந்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டு பிணையில்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்து – மூன்று பேர் காயம்

editor
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது விபத்து...