கொத்மலை பஸ் விபத்திற்கான காரணம் வெளியானது
கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை...