கிரிந்தவில் 300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது!
கிரிந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு பேரைக் கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தென் மாகாண...
