Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு – 08 பேர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியில் இருந்த விபச்சார விடுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் சுற்றிவளைத்தவேளை இந்த கைது...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை, வீரநகர் பகுதியில் கடலரிப்பு – வீடுகளுக்கு சேதம்

editor
திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது....
உள்நாடுபிராந்தியம்

அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை – ஒருவர் கைது

editor
அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் வெளிநாட்டு துப்பாக்கி, ரவைகளுடன் ஒருவர் கைது!

editor
மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு ரவை மகசின் மற்றும் 25, T-56 ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் – ஹெரோயினுடன் சிக்கிய பெண்

editor
பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | 50 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் உடைந்து விழுந்தது – தி/மூதூர் மத்திய கல்லூரியில் சம்பவம்

editor
அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தினால் தீ/மூதூர் மத்திய கல்லூரி வளாகம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக, சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பாடசாலை கட்டிடம் முழுவதும் நீரில்...
உள்நாடுபிராந்தியம்

மயோன் குரூப் அனுசரணையில் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு

editor
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் இன்று (27) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், சுனாமி 21ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெறும்...
உள்நாடுபிராந்தியம்

அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாயும், மகனும் – பத்திரமாக மீட்ட உயிர்காப்பு பிரிவினர்

editor
ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று (26) நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் அவரது மகனும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். நேற்று மதிய...
உள்நாடுபிராந்தியம்

வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்து – இருவர் காயம் – யானை பலி

editor
இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த...
உள்நாடுபிராந்தியம்

அதிபர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் – மனைவி NPP பிரதேச சபை உறுப்பினர் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

editor
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர், கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸில் முறைப்பாடு...