Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – NPP வேட்பாளர் உயிரிழப்பு

editor
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய குழந்தை

editor
குரங்கின் பிடியிலிருந்து தெய்வாதீனமாக நான்கு மாத குழந்தையொன்று உயிர் பிழைத்த சம்பவம் இன்று (31) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் கிவுலகட, கலபிந்துனாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய...
உள்நாடுபிராந்தியம்

களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு

editor
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச்...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி மூடல்

editor
கொழும்பு – கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சாவுடன் கைதான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்

editor
யாழ்ப்பாணத்தில் 4 கிலோகிராம் கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று (30) அதிகாலை...
உள்நாடுபிராந்தியம்

சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

editor
ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிக் கோரி முல்லைத்தீவு மக்களால் இன்று (29) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய விண்வெளி மர்மப் பொருள்

editor
திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் நேற்று (28) மாலை, இந்தியாவிற்குச் சொந்தமானதாகக் கருதப்படும் ரொக்கட்டின் ஒரு பாகம் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக கடலில் மிதந்து வந்த இந்த...
உள்நாடுபிராந்தியம்

கெகிராவ, தலாவ வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கெகிராவ – தலாவ வீதியின் கிரலோகம பகுதியில், தலாவையிலிருந்து எப்பாவல நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சாரதி, ஒரு ஆண் மற்றும் மூன்று...
உள்நாடுபிராந்தியம்

காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த 17 வயதுடைய யுவதி மாயம்

editor
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளதுடன், இது...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (29.12.2025) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது....