Category : சூடான செய்திகள் 1

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண விற்பனை கண்காட்சியை பிரதமர் ஹரிணி திறந்து வைத்தார்

editor
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனை கண்காட்சி (2005- இலங்கை) இன்றையதினம் (15) பெல்மதுளை சில்வரே ஹோட்டல் மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கண்காட்சி இன்று (15) முதல்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான கோவைகளைத் தயாரித்து கோரிக்கையாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். முன்னாள்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CIDயில் முன்னிலையான விமல் வீரவன்ச

editor
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இன்று (15) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற...
அரசியல்ஒரு தேடல்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அன்று ஆடைத் தொழில் மேம்படுத்தப்பட்டது – இன்று கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் சமயத்தில்,வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் உஷான் கைது!

editor
தம்புள்ளை உதவி பிரதேச செயலாளர் பத்திரகே தினுஷிகா குமுதுனி விஜேசிங்கவை அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கலேவெல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹமட்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor
டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன CIDயில் முன்னிலை!

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். வஜிர அபேவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த விவகாரம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது – ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருப்போம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் பிமல்ரத் நாயக்க மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது...