கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் – ரஞ்சித் மத்தும பண்டார
கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். புதிய கல்விச்...
