சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து வந்த அவர் உட்பட 17 பேர் கொண்ட சீனக் குழு, சீனாவுக்குச் செல்லும்...
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில்...
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தலம், நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். புதிய...
டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்...
அம்பாரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிழவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட கட்சியின் அமைப்பாளராக வைத்தியர். ஹில்மி முஹைதீன் பாவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் இன்று (11) இந்த நியமனம்...
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் போலித் தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்கும், குறிப்பாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கும் தற்போதுள்ள சட்ட விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க சிரேஷ்ட அதிகாரி...
100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர்...
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில்...