Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்!

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (18) மஹர நீதவான் நீதிமன்றத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு...
உள்நாடுபிராந்தியம்

தொழிற்சங்க நடவடிக்கையினால் தபால் நிலையங்கள் பூட்டு!

editor
தபால் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு,...
உள்நாடு

CID யில் ஆஜரானார் மிஹிந்தலை தேரர்

editor
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடுகட்டுரைகள்

சாணக்கியன் எம்.பியின் கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது – கிழக்கு மாகாணம் ஓர் இனத்திற்கு மாத்திரம் சொந்தமானது அல்ல

editor
கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம், அது தமிழர்களுக்குச் சொந்தமானது, அதைத் தமிழர்கள் தான் ஆளவேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வெளியிட்டுள்ள கருத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிகத் தெளிவாக இன்றும்...
உள்நாடுபிராந்தியம்

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

editor
செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்தார். செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே சம்பவத்தில் மரணித்தார். குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு...
உள்நாடு

பத்திரிகையாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு!

editor
செம்மணிப் புதைகுழிகள் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர் கணபதிப்பிள்ளை குமணன் நேற்று (17) அலம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் குமணனிடம் ஆறு மணி நேர வாக்குமூலம்...
உள்நாடு

இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor
2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது. முந்தைய காலாண்டில், அதாவது 2025...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்.

editor
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று (18)) தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்...
உள்நாடு

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

editor
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணி முதல் இந்த...