Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தாலை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

editor
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த...
அரசியல்உள்நாடு

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

editor
வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (18.08) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு...
அரசியல்உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகள் வேலையில்லாமல் காணப்படுகின்றனர். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள், கடந்த தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்தனர். “வளமான நாடு அழகான...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரிக்கை

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக தம்மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மோஷன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு – சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது!

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தீப்பற்றிய வீட்டை ஓட்டமாவடி பிரதேச சபை...
உள்நாடுபிராந்தியம்

கடுவலையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

editor
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும்...
அரசியல்உள்நாடு

“வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம்” சாணக்கியன் பெருமிதம்

editor
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும் எனக்கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (18) வடக்கு மற்றும் கிழக்கில் பூரண...
உள்நாடு

தீர்வு வழங்காவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்வோம் – தபால் தொழிற்சங்கங்கள்

editor
வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டியேற்படும். அதற்கமைய ஏனைய நிறுவனங்களையும் எமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வோம். இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், நஷ்டத்துக்கும் அரசாங்கமும் அதிகாரிகளுமே...
உள்நாடுபிராந்தியம்

கடுவலையில் வீதியில் கிடந்த துப்பாக்கிகள்

editor
கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிகள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்!

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (18) மஹர நீதவான் நீதிமன்றத்தினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு...