Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரிஷாட் எம்.பி

editor
கொலன்னாவை, வெல்லம்பிட்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்தார். தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட, அவசியத் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள்...
உள்நாடு

212 பேர் பலி – 218 பேரை காணவில்லை – 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு

editor
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் தடை

editor
தற்போது பரவி வரும் மகாபலி நீரின் காரணமாக கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபைகளுக்கிடையிலான அனைத்து வீதி போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிஞ்சாக்கேணி பாலம் மற்றும் குட்டிகராரச் பாலம்...
உள்நாடு

டித்வா புயல் குறித்து வெளியான தகவல்

editor
“டித்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது. இத்தொகுதி தொடர்ந்து நாட்டில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து,...
உள்நாடு

அனைத்து சுகாதார பணியாளர்களின் விடுமுறை ரத்து

editor
நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று (28) முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி வழங்குவதற்காகச் சுகாதாரத் துறை தொடர்பான...
அரசியல்உள்நாடு

மின் விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

editor
மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய...
உள்நாடு

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

உயிர்களைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு – பிரதமர் ஹரிணி

editor
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு...
உள்நாடு

மறு அறிவித்தல் வரை உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

editor
மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்...
உள்நாடு

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அவசரமாக கூடியது!

editor
இரத்தினபுரி மாவட்டஅனர்த்த முகாமைத்துவ குழு இன்றைய தினம் (28) அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவசர மாக கூடியது. இங்கு, மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல், அனர்த்தத்தினால்...