Category : உள்நாடு

உள்நாடு

கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம்

editor
கம்பஹா கஹடோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று (22) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல்...
அரசியல்உள்நாடு

சட்டவிரோத சொத்து குவிப்பு – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

editor
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகச் செயல்பட்ட போது சுமார் 75 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிதியை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகள் கடுமையாக துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor
சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...
உள்நாடு

இலங்கையில் இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் குறைந்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய தங்க...
உள்நாடு

கடற்படையால் நிறுவப்பட்ட 3 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டது

editor
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், திருகோணமலை மொரவெவ வடக்கு சிங்களக் கல்லூரி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ அ/திவுல்வெவ கல்லூரி வளாகம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை கிராமத்தில் நிறுவப்பட்ட மூன்று (03) நீர்...
அரசியல்உள்நாடு

சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணம் இடைநிறுத்தம் – பிரதேச சபைத் தவிசாளர் திடீர் விஜயம்!

editor
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணத்தை இடைநிறுத்துமாறு கோரி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று (22) புதன்கிழமை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு...
அரசியல்உள்நாடு

நுண்நிதிக் கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

editor
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த முடியாதவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு...
உள்நாடு

மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

editor
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்)...
உள்நாடு

கெஹெல்பத்தர பத்மேவின் 50 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

editor
ஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்....
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, மன்னார் சொகுசு பஸ் விபத்தில் மன்னார் இளைஞன் பலி

editor
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் இன்று (22) புதன்கிழமை விபத்திற்குள்ளாகியதில் இளைஞர்...