Category : உள்நாடு

உள்நாடு

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டுச் சிறுமி நூலிழையில் உயிர் தப்பினார் – 100 அடி பள்ளத்தில் இருந்து மீட்பு

editor
கடந்த சனிக்கிழமை 10 ஆம் திகதி சின்ன சிவனொளிபாத மலை (Little Adams Peak) உச்சியைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் மகளே இவ்வாறு விபத்துக்குள்ளானார். சம்பவம்: சுற்றுலாப் பயணிகள் அதிகம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீதான வழக்கு ஒத்திவைப்பு!

editor
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை பெப்ரவரி...
உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிரான வழக்கு திகதியிடப்பட்டது

editor
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் புதல்வர் ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, மேலதிக விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக (Pre-trial conference) எதிர்வரும் பெப்ரவரி மாதம்...
அரசியல்உள்நாடு

நாங்கள் போராடுகிறோம் – நிகழ்ச்சி நிரலை கைவிட மாட்டோம் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

editor
டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக...
உள்நாடு

சிஐடி அருகே ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் கைதான இரு இராணுவ அதிகாரிகள்!

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சென்றபோது கைது செய்யப்பட்ட இருவர் கோட்டை பதில் நீதிவானால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட இருவரும் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் அதிகாரிகள்...
உள்நாடு

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை – 13 பேர் கைது

editor
இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், ​​தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப்...
உள்நாடு

வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்த கிழக்கு மாகாண வைத்தியசாலைகளின் வைத்தியர்கள்

editor
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வாக மற்றும் நிதி...
உள்நாடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியும் பேருந்தும் மோதி கோர விபத்து

editor
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய திசையில் கடும்...
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

editor
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 81 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்

editor
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...