சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு
(UTV|கொழும்பு)- இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன...