Category : உள்நாடு

உள்நாடு

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையானது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTV | கொவிட் – 19) – கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 785 மில்லியனாக அதிகரித்துள்ளது. அனுமதி பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம் 1.5 மில்லியன் ரூபாவும்,...
உள்நாடுவணிகம்

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) -இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை

(UTV | கொழும்பு) -ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர். அதன்படி தற்போது வரை 102 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 310 பேர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

(UTV |கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 100 பேர் குணமடைந்துள்ளதுடன்,...
உள்நாடு

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே வாடகை கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

திரிபோஷாவை வீட்டிற்கு சென்று வழங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக,சிறு குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா வகைகளை குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஊடாக வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாத...
உள்நாடு

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

(UTV| கொழும்பு) –போக்குவரத்து விதிமீறல் தொடர்பான தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பண அறவீடும் இன்றி மே மாதம் 02ஆம் திகதி வரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சலுகை 2020 மார்ச்...
உள்நாடு

அரசின் 5000 ரூபா வழங்கும் செயற்பாடுகள் நாளையுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – உப குடும்பங்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக அரசாங்க தகவல் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது....