Category : உள்நாடு

உள்நாடு

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுதலை தவிர்த்து கொள்ள வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம்...
உள்நாடுவணிகம்

வட்டி விகிதத்தில் மாற்றம்

(UTVNEWS | கொழும்பு) – இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 15 வீதம் முதல் 10 வீதம் வரை குறைத்துள்ளது. இன்று (16) முதல் இது...
உள்நாடுசூடான செய்திகள் 1

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

(UTVNEWS | கொழும்பு) -நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை விரைவில் வழமைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

(UTV|கொவிட்-19)- கிராண்ட்பாஸ் பகுதியின் நாகலாகம் வீதி கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என...
உள்நாடு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

(UTV|கொவிட்-19)- இலங்கையில் மேலும் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக  அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

(UTVNEWS | கொழும்பு) –எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக்...
உள்நாடு

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில்...
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்காக சிலரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படை பஸ் விபத்துக்குள்ளானது. வரக்காபொலவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில்...