Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

(UTV|கொழும்பு)- வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில...
உள்நாடு

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.  மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 10 பேர் பூரண குணம்

(UTV |கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது...
உள்நாடு

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுடன் விசேட சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (02) விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இன்று முற்பகல்...
உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி  தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

(UTV | கொழும்பு) – வென்னப்புவ வயிக்கால் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 42 வயதுடையவர்...
உள்நாடு

சில மாவட்டங்களில் தபால் நிலையங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் தபால் நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

(UTV |கொவிட் 19)  –கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்....