ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்
(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். அதற்கமைய, குறித்த பிணை மனு மீதான விசாரணையை...