Category : உள்நாடு

உள்நாடு

வலப்பனை- கண்டி வீதி மூடப்பட்டது

(UTV | கண்டி ) –  மண்சரிவு எச்சரிக்சை காரணமாக, வலப்பனை – ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

குளத்தில் வீழ்ந்த கெப் வாகனம் – மூவரின் சடலங்கள் மீட்பு

(UTV | முல்லைத்தீவு ) –  முல்லைத்தீவு – வவுனத்தீவு குளத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 12 மாத காலப்பகுதிக்குள் நாட்டிலுள்ள சகல வீடுகளிலும் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்தப் போவதாக பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,611 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கிறிஸ்மஸ் தினமன்று சிறைக் கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) –  கிறிஸ்மஸ் தினத்தன்று சிறைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு சென்று அவர்களைப் பார்வையிட இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

(UTV | காலி) –  ஹந்துருவ பிரதேசத்தில் துன்துவ மேற்கு மற்றும் துன்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலை...
உள்நாடு

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....