Category : உள்நாடு

உள்நாடு

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்

(UTV|கொழும்பு) – தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 54 உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு ஆதரவு வழங்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஆகிய 115 பேரின் உறுப்புரிமைமையை நீக்க, ஐக்கிய...
உள்நாடு

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி”- ரிஷாட்

(UTV|கொழும்பு) – வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள்...
உள்நாடு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

(UTV|கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினம் நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
உள்நாடு

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTV|காலி ) – காலி பிரதேசத்தில் இன்று(28) பிற்பகல் 2 மணி முதல் நாளை(29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை...
உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாததற்காக புத்தள மாவட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதா என்பது குறித்து அறிவிக்குமாறு வடமேல் மாகாண...
உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக...
உள்நாடு

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

கெலிஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா கரமட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான கூட்டங்கள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி நள்ளிரவுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வணாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்....