கன மழை – வெள்ள எச்சரிக்கை நீடிக்கப்பட்டது
மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைகளின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில்...
