Category : உள்நாடு

உள்நாடு

பங்களாதேசத்திலிருந்து இலங்கைக்கு அவசர உதவிகள்

editor
கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிய பங்களாதேச விமானப்படையின் C-130 விமானம் இன்று (03) பிற்பகல் 1.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது. இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான வலுவான நட்பை வலுப்படுத்தும் வகையில்...
அரசியல்உள்நாடு

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே...
உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை மன்னாரில் ஆடு, மாட்டு இறைச்சி விற்பனைக்கு தற்காலிகத் தடை

editor
மன்னார் மாவட்டத்தில் இன்று (03) முதல் மறு அறிவித்தல் வரும் வரை, ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

Sri Lanka Overseas Chinese Association இந்நாட்டிற்கு ஒரு மில்லியன் ரூபா நன்கொடை

editor
அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், Sri Lanka Overseas Chinese Association ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்காக, குறித்த காசோலையை நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தின்...
உள்நாடு

சீரற்ற வானிலை – உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை

editor
சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் புத்தளம் எம்.டீ.எம் தாஹிர்

editor
வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
உள்நாடு

வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

editor
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்காக பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

editor
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (03) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. அண்மைய நாட்களில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் மற்றும் பலத்த காற்று...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பைச் செய்திப்...