Category : உள்நாடு

உள்நாடு

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் – வழக்கிலிருந்து நெடுமாறன் விடுவிப்பு

editor
வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு கொலை மிரட்டல் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மின்னஞ்சல் பிரதமர் அலுவலகத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் இது தொடர்பாக...
உள்நாடு

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்!

editor
கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெவ்லொக்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

editor
அடுத்த 36 மணி நேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் இன்று (2025.05.20) காலை...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு வீதி அதிகார சபை தற்காலிக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

editor
மட்டக்களப்பு வீதி அதிகாரசபையில் தற்காலிகமாகப் பணியாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி, ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று (20) பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்தில் இருந்து காந்தி பூங்கா வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டது....
உள்நாடு

சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் சீத்த கங்குல பாலம் திறந்து வைப்பு!

editor
இரத்தினபுரி குருவிட்ட ஏரத்தன ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் ஊடாக அமைக்கப்பட்ட சீத்த கங்குல பாலம் அண்மையில் (13) பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதற்கென சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் மூலம்...
உள்நாடு

கடும் மழை – தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

editor
கடும் மழை பெய்து வருவதால் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தலா 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு...
உள்நாடு

ஹரக் கட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
2015ஆம் ஆண்டு முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி வீட்டின் உரிமையாளரை மிரட்டி, அந்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனத்தை கடத்திச் சென்று, 20,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம்...
அரசியல்உள்நாடு

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.20) எழுப்பிய கேள்வி. ஒரு நாட்டின் குடிமக்களின் வாழும் உரிமையை உறுதி செய்வது அரசாங்கமொன்றினது அடிப்படைப் பணியாகும். இங்கு நாட்டில்...