Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு – விசாரணைகள் தொடரும் என்கிறார் பிரபு எம்.பி

editor
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது இளைஞன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) காலை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

editor
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்!

editor
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04 ) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது. எஸ்.எம் சந்திரசேன, 2015 ஜனாதிபதி தேர்தலின்...
உள்நாடு

சுஜீவ சேனசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

editor
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் V8 வகை கார் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக சுஜீவ சேனசிங்க ஆறு முறை வாக்குமூலமளிக்கத் தவறிவிட்டதாக, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் அரச சட்டத்தரணி சக்தி ஜாகோடராச்சி...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், புத்தளம் வீதியில் விபத்தில் சிக்கிய பஸ்

editor
சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில்...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது நிலத்தில்...
உள்நாடுபிராந்தியம்

12 மணிநேரம் நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 08.30...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது

editor
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (04) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளரின் சினேகபூர்வ சந்திப்பு

editor
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, நேற்று (03) வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்...