மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் 62 பயணிகளைக் காப்பாற்றிய பஸ் சாரதி
மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதி, சாரதி இருக்கையில்...