Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத் தொகுதியில் இருந்து டெங்கு தொற்று பரவி உள்ளது – சப்ரகமுவ மாகாண ஆளுநர்!

editor
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்துவருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து...
உள்நாடு

லிஃப்ட் உடைந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

editor
காலி பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு விற்பனை நிலையத்தில் உதவி முகாமையாளராக பணி புரிந்த 29 வயது இளைஞர் ஒருவர் லிஃப்ட் உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இன்று (30) இடம்பெற்ற இந்தச்...
அரசியல்உள்நாடு

எழுதிக்கொடுத்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினராக உதுமாலெப்பை இருக்கிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அரசியல் அதிகாரங்களை வழங்கி அழகு பார்த்துவரும் கட்சியாகும். அந்த வகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் அதிகாரத்தை வழங்கியுள்ளோம் என்று கட்சியின் செயலாளரும் தேசியப் பட்டியல்...
உள்நாடு

விபத்தில் சிக்கிய வேன் – இரு வௌிநாட்டு பெண்கள் காயம்

editor
ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பக்கவாட்டு சுவரில் மோதியதில் இந்த...
உள்நாடு

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் கொழும்பில்

editor
இலங்கையின் கடல்சார் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக வந்தடைந்துள்ளது. இதன்படி, இலங்கையின் சரக்கு...
அரசியல்உள்நாடு

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor
கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய...
அரசியல்உள்நாடு

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளை பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர், கடந்த இரண்டு தேர்தல்களிலும்...
உள்நாடு

ஊழல் குற்றச்சாட்டில் கைதான மகேஷ் கம்மன்பில விளக்கமறியலில்!

editor
விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் கூட மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் மேலதிக செயலாளரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்தது....
உள்நாடு

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

editor
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர வியட்நாமிற்கு பயணம்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 3ஆம் திகதி அரசு முறைப் பயணமாக வியட்நாமுக்கு பயணமாகவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மே 3ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு...