அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் புரூஸ் டிக் சேனி தனது 84 ஆவது வயதில் காலமானார். இவர் 2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயல்பட்டார். ஜோர்ஜ் புஷ்...
நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த...
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே இன்று (04) பிற்பகல் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில், பயணிகள் பலரும் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 10 பேர்...
ரஷ்யாவில் 6.4 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கம்சட்கா தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 24 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும்...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் குறைந்தபட்சம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு...
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின்...