புனித அல்குர்ஆனை எரித்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
புனித அல்குர்ஆனை எரித்து வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிய ஒருவர் சுவீடனில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 38 வயதான சல்வான் மோமிகா என்பவரே புதன்கிழமை (29) மாலை ஸ்டாக்ஹோமில் உள்ள சோடெர்டால்ஜியில்...