Category : உலகம்

உலகம்

326 பேருடன் துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு – விமான நிலையத்தில் பரபரப்பு

editor
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு 312 பயணிகள் 14 விமான ஊழியர்கள் என 326 பேருடன் புறப்பட்டது. ஓடுபாதைக்கு...
உலகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை

editor
திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை. அவர்களுக்கு ஏற்றவாறு...
உலகம்

உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

editor
ஜம்மு – காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு – காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில்...
உலகம்

3,000 வாகனங்களுடன் கடலில் பற்றி எரியும் சரக்குக் கப்பல்

editor
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக்...
உலகம்

அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இளம் இன்ஸ்டா பிரபலம் மரணம்

editor
அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார். தைவானைச் சேர்ந்த பிரபல பியூட்டி இன்ஃப்ளூயன்சரான ‘Guava Beauty’ கடந்த மே 24, 2025...
உலகம்

மகனின் சர்ச்சைப் புகைப்படங்களால் மங்கோலிய பிரதமர் இராஜினாமா

editor
மங்கோலிய பிரதமர் லுவ்ஸன்னம்ஸ்ரைன் ஒயுன்-எர்தென், தனது மகனின் புகைப்படங்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்தார். மங்கோலியா கடந்த சில வருடங்களாகவே, ஊழல் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,...
உலகம்

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

editor
தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியை...
உலகம்

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் 2025 ஜூன் 3 ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில், மத்திய தரைக்கடலில்...
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிப்பு

editor
உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதலை நேற்று (01) நடத்தியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று (03) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்தை...
உலகம்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

editor
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்துள்ளது. கேரளா, மகாராஷ்ட்ரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 1,147 பேரும் மகாராஷ்ட்ராவில் 424 பேரும் டெல்லியில் 294 பேரும் தமிழகத்தில்...