Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை...
உள்நாடுபிராந்தியம்

எழுத்தாளர் றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழா மற்றும் கண்காட்சி

editor
இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எழுத்தாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்முனை பகுதியில் உள்ள மையோன்...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...
உள்நாடுபிராந்தியம்

புலிகளினால் குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

editor
மட்டக்களப்பு குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
உள்நாடுபிராந்தியம்

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

editor
நிந்தவூர் பகுதியில் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி  நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை...
உள்நாடுபிராந்தியம்

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் இருவர் கைது

editor
வென்னப்புவ பொலிஸ் நிலையம் அருகே அமைந்துள்ள பகுதியில் நேற்று (31) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ​சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 29 வயதுடைய...
உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மூன்று பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸார்

editor
மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, முகாமையாளரையும் அங்கு பணிபுரியும் நான்கு பெண்களையும் மிரட்டி மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

கிணற்றில் வீழ்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம்

editor
பொல்பிதிகம, பதிரென்னகம பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் சிகிச்சைக்காக பொலிபிதிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்த குழந்தை வெல்பிட்டிய, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனாகும்....
உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவரின் பணப்பையை திருடிய 39 வயதுடைய பெண் கைது

editor
மட்டக்களப்பு, மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20,000 ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை திருடிய 39 வயது பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை வெல்லாவெளி பொலிஸார் நேற்று (31) இரவு கைது...
உள்நாடுபிராந்தியம்

வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு – பசறையில் அதிர்ச்சி சம்பவம்

editor
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 28 மற்றும் 33 வயதுகளை...