Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

அங்கொடை IDH பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

editor
அங்கொடை IDH பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. 04 மாடிகளைக்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் – 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கல்

editor
மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை, தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈராக்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP புத்தளம் பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை

editor
கிராம உத்தியோகத்தர் ஒருவரை திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் நீதவான்...
உள்நாடுபிராந்தியம்

கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தலவாக்கலை பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு

editor
குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக...
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி – 7 இளைஞர்கள் கைது

editor
பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் – NPP புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் கைது

editor
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மர்ஹூம் காதர் முகைதீன் சேர் நினைவேந்தல் – அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது

editor
வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும்,இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26/12/2025) அக்கரைப்பற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

editor
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

editor
திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து...
உள்நாடுபிராந்தியம்

மஸ்கெலியாவில் கஞ்சாவுடன் நால்வர் கைது

editor
மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...