கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர், 12 பேர் மீட்பு – ஒருவரை காணவில்லை
பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் நேற்று (12) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு இளைஞன் அலையில் அடித்துச்...