Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதான இளைஞன் சடலமாக மீட்பு

editor
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். சுமார்...
உள்நாடுபிராந்தியம்

மன்னார், அடம்பனில் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு கடூழிய சிறை

editor
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம்...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த வட்டுக்காய் சிக்கினார்

editor
வீடு ஒன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்பக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில்...
உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து – 19 வயதான இளைஞன் உயிரிழப்பு

editor
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக...
உள்நாடுபிராந்தியம்

பிரபல உணவகமொன்றின் சாப்பாட்டில் புழுக்கள் – முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்

editor
முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் நேற்று (11) இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவுக்காக குறித்த உணவகத்தில் இருந்து 5 பார்சல்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 15 பேர் காயம்

editor
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாந்தோட்டை கிவுல பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மாத்தறையில் இருந்து மஹல்வெவ சென்ற தனியார் பேருந்தும் ஹம்பாந்தோட்டையில் இருந்து தங்காலை...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

editor
கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்

கம்பளை, கண்டி பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஓயா , சரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில்...
உள்நாடுபிராந்தியம்

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது!

editor
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா...
உள்நாடுபிராந்தியம்

தலாவ பஸ் விபத்து – சாரதிக்கு விளக்கமறியல் – நடத்துனருக்கு பிணை

editor
பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவ, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின்...