Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு

editor
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (24) காலை கல்முனை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்...
உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

editor
தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு 22.09.2025 ஆம் திகதி திங்கள் காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மேற்கு...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனையும் சட்ட நடவடிக்கையும்!

editor
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் சுகாதார பரிசோதகர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சுகாதார நெறிமுறைகள் பின்பற்றாமல்...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் – காரணம் வௌியானது

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி...
உள்நாடுபிராந்தியம்

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

editor
ஹொரண பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தனது வீட்டின் பின்னால் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பாறையில் புதையல் தோண்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண்...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் – லொறியின் உரிமையாளருக்கு தடுப்பு காவல் உத்தரவு

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த போது கையகப்படுத்தப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்

editor
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர்...
உள்நாடுபிராந்தியம்

கல்பிட்டியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

editor
மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் குறித்த...
உள்நாடுபிராந்தியம்

பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

editor
பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மூதூர் கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திருகோணாமலை மாவட்டம் முழுவதும் கல்வி பொதுதர சாதாரண தரப் பரிட்சையில்...
உள்நாடுபிராந்தியம்

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

editor
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவரின்...